திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அரைக்கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பூரில் உள்ள காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்...

Read more

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,...

Read more

புதிய அரசமைப்பு விடயத்தில் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு ஆர்வமில்லை என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட மாட்டாது என்று இலங்கையின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார். போர்...

Read more

காணாமற்போனோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது

இறுதி போரின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர்...

Read more

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசு முடிந்தளவு முயற்சிக்கும் என்று ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசு முடிந்தளவு முயற்சிக்கும் என்று இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடு...

Read more

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைபடுத்துவதற்கு இலங்கை அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மரணதண்டனையை நிறைவேற்றுபவர் தொடர்பில் இரண்டு...

Read more

போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் யாழ். கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்

நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் யாழ். கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். வடமாகாண...

Read more

இலங்கையில் தூக்குத் தண்டணைகளை நிறைவேற்றுவதற்கு 42 ஆண்டுகளின் பின்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மரண தண்டணை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் சரியான தரவு ஐ.நா வில் இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்...

Read more

இலங்கைக்கான கனேடிய தூதுவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சிறப்பு சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சிறப்பு சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு,...

Read more
Page 322 of 426 1 321 322 323 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.