உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் அனைத்துலக அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில்...

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 30 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

மன்னாரில் அரச விற்பனை நிலையமான சதொச வளாகத்தின் முகப்புப் பகுதி முன்னரைவிட மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்தி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்போது சிதறிய மனித எச்சங்கள் இருந்தமை...

Read more

திர்வரும் 16ஆம் நாள் வடமாகாண சபையில் சிறப்பு அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது

வட மாகாண சபை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் விவாதிப்பதற்காக எதிர்வரும் 16ஆம் நாள் வடமாகாண சபையில் சிறப்பு அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின்...

Read more

மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டம் தொடர்பில் தமது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக சனநாயக இடதுசாரிக் கட்சி தெரிவித்துள்ளது

சனாதிபதித் தேர்தலுக்கு செல்லாமல், இலங்கையின் அரசியலமைப்பை மறுசீரமைத்து, முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டம் தொடர்பில் தமது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக சனநாயக இடதுசாரிக்...

Read more

அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே என்கிறார் விக்னேஸ்வரன்

மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் உள்ள அமைச்சர்களை நியமித்தல் மற்றும் பதவி இறக்குவதை தீர்மானித்தல் என்பது முதலமைச்சர்களைச் சார்ந்த விவகாரம் என்பதே தமது நிலைப்பாடு என்று வடமாகாண முதலமைச்சர்...

Read more

வடமாகாணத்தில் தொல்லியல் திணைக்களம் தமிழர் வரலாற்றை அழித்து பௌத்த மதத் திணிப்பை செய்து கொண்டிருப்பதாக ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு தொல்லியல் திணைக்களம் தமிழர் வரலாற்றை அழித்து பௌத்த மத திணிப்பை செய்து கொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்...

Read more

தமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு...

Read more

நவாலி படுகொலை நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது....

Read more

சுமார் 150 பேரைப் பலிகொண்ட நவாலி படுகொலையின் 23ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து...

Read more

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் செட்டியார் தெருவில் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், 40 வயதான கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். செட்டியார் தெருவில் இன்று...

Read more
Page 323 of 426 1 322 323 324 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.