சிங்கள ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நம்பினார் கெடுவதில்லை என்று கூறிக்கொண்டு அவர்கள் ஆட்சியாளர்களை...
Read more