சிங்கள ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நம்பினார் கெடுவதில்லை என்று கூறிக்கொண்டு அவர்கள் ஆட்சியாளர்களை...

Read more

முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவளிக்கும் சட்டத்தரணி மணிவண்ணன் உறுதி

"முஸ்லிம் மக்களின் மீள்குமர்வுக்கு நாம் தடையாகவிருக்கமாட்டோம். அவர்களுக்கு மாநகர சபைக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சகல உதவிகளையும் வழங்குவோம். இவ்வாறு அகில இலங்கை சார்பில் தமிழ் தேசியப் பேரவையின்...

Read more

முன்னைய மகிந்த அரசின் சதித்திட்டங்கள் சிலவற்றை அறிந்ததாலேயே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மகிந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்...

Read more

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12...

Read more

தன்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாம் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனக்கென்று கட்சி ஒன்றில்லை எனவும், தன்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாம் எனவும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்...

Read more

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பிற்பகல் 05.30...

Read more

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார்.

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார். வடமாகாண சபையின் 116ஆவது அமர்வு இன்று...

Read more

மாகாண காவல்துறை அதிகார விடயத்தில் முன்னாள் காவல்துறை பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது என்று விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான காவல்துறை அதிகாரத்தினை எதிர்த்து விவாதத்திற்குள்ளாக்குவோர், தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் கூட வழங்கப்படக்கூடாது என்று சிந்திப்போராகவே உள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்...

Read more

இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றும் தற்போதய இலங்கை அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும், அதற்கு கட்டளைகளை வழங்கி வழிநடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதை, நல்லாட்சி அரசின் கடந்த மூன்று ஆண்டுகால சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும்...

Read more

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்று அறிவிக்கும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை இன்று கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட...

Read more
Page 347 of 426 1 346 347 348 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.