இலங்கை தூதரக அதிகாரியின் இடைநீக்கம்,ஜனாதிபதி உத்தரவின் பேரில் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன்னால் இலங்கை சுதந்திர தினத்தன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை...

Read more

பொன்னாலை – பருத்தித்துறை வீதி நேற்று திறந்து விடப்பட்டமை தேர்தல் விதிமுறை மீறல் என்று தெரிவிக்கப்படுகிறது

28 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த வீதி உட்பட...

Read more

குற்றவாளிக் கூண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிறுத்த வேண்டும் அமெரிக்க புலம்பெயர் அமைப்பு கோருக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு, அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. ட்ராம்பிற்கான தமிழர் என்ற...

Read more

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு...

Read more

இலங்கை அரசாங்கம் வடமாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, இலங்கை அரசாங்கம் வடமாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே...

Read more

வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை – இலங்கை சனாதிபதி

வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குமெனவும் அத்துடன் தேவையான...

Read more

இலங்கையில் சிறைக்கைதிகள் 544 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு சனாதிபதியின் சிறப்பு பொதுமன்னப்பின் கீழ் 544 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறிய குற்றச்செயல்கள் தொடர்பில் சிறைத் தண்டனைப் பெற்றிருந்த...

Read more

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு, வவுனியா, கிளிநொச்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாபுலவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த...

Read more

எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 – கறுப்பு நாள்.

எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 - கறுப்பு நாள். சிறீலங்காதேசத்தின் சுதந்திரதினத்தை கொண்டாடும் சிங்களமக்களுக்கு. ----------------------------------------------------------------------------------- - சிறீலங்காதேசத்தின் சுதந்திரதினத்தை கொண்டாடும் சிங்களமக்களுக்கு தமிழீழமகனின்...

Read more

ஜெனிவாவில் இலங்கையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத் தொடரின் போது ஜெனிவாவுக்கான இலங்கை அரசின் பிரதிநிதியின்...

Read more
Page 346 of 426 1 345 346 347 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.