வடக்கில் பயங்கரவாதம் மீண்டும் விதைகளில் இருந்து முளைக்கின்றது – காவற்துறைமா அதிபர்.

வடக்கில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேற அனுமதிக்க மாட்டேன் என காவற்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக...

Read more

சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன்

அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை...

Read more

ராணுவ ஆதிக்கத்தால் அவலப்படும் பெண்கள் வாழும் பூமியில் முப்படைகள் வேண்டாம்:

சிறு குழுக்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக, யுத்தத்தில் உயிர்களை பறிகொடுத்து துன்பப்படும் மற்றும் ராணுவ ஆதிக்கத்தால் அவலப்படும் பெண்கள் வாழ்கின்ற இடங்களில் முப்படைகளை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாதென,...

Read more

பொதுமக்களின் காணிகள் 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரின் சொத்து.

புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர், தமது சொத்து என்று பதாதையில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார் மனோ கணேசன்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த 162...

Read more

யாழில் நிலவும் மர்மக் காய்ச்சலால் முன்னாள் போராளியொருவர் மரணம்!

காய்ச்சல் காரணமாக முன்னாள் போராளியொருவர் நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச் சேர்ந்த இராசரத்தினம் ஸ்ரீபவன் என்ற இளம் குடும்பஸ்தவரே உயிரிழந்தவராவார். கடந்த...

Read more

கிளிநொச்சி அறிவியல் நகரில் ‘குடில் உற்பத்திகள்’ தொழில்சார் மையம் திறப்பு

ஈழத்து யுத்தத்தில் மிக மோசமான பாதிப்பிற்குள்ளான கிளிநொச்சி மாவட்டம் அறிவியல் நகரில் 'குடில் உற்பத்திகள்' தொழில்சார் மையம் 31.07.2017 திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாணத்தினை மையமாகக்கொண்ட 'குடில்...

Read more

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி…!

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக அவர்களுடைய உறவுகளால் முல்லைத்தீவில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வலிந்து காணாமல்...

Read more

யாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம்...

Read more

யாழ். நகர நடைபாதை வியாபாரிகளுக்கான கடைத்தொகுதிகள் திறந்து வைப்பு!

யாழ். நகர நடைபாதை வியாபாரிகளின் நலன்கருதி அமைக்கப்பட்ட கடைத்தொகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின்...

Read more
Page 365 of 426 1 364 365 366 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.