காணியை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பிலும் இராணுவ முகாம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்!

மட்டக்களப்பு - நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி ​கொழும்பு பிரதான வீதி நாவலடி இராணுவ முகாம் முன்பாக நேற்று பிற்பகல்...

Read more

வடக்கு – கிழக்கு இணையாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் போய்விடும்: சி.வி.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள...

Read more

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு அறிவிக்காது சுமார் 16 தங்க பிஸ்கட்களை இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும்...

Read more

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று கட்டுநாயக்க விமான...

Read more

யாழ்.வணிகர் கழகத் தலைவர் மாகாண சபை உறுப்பினரானார்

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாணிப்பாயில் உள்ள யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் சிரேஸ்ட சட்டத்தரணியும்,...

Read more

கொக்குவில் வாள்வெட்டு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் சிறப்பு அறிக்கை

கொக்குவிலில் கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்த சிறப்பு விசாரணை அறிக்கை நேற்று சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....

Read more

குடாநாட்டில் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் – புலனாய்வு செயற்பாடுகளும் அதிகரிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்முறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, 1000 இற்கும்...

Read more

சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு

சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று புதன் கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு...

Read more

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: மஹிந்த சமரசிங்க

மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில்...

Read more

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆலோசகர் சிறிலங்கா வருகை – இராணுவத் தளபதியை சந்திப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் மூத்த ஆலோசகர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூத்த மனித உரிமைகள் ஆலோசகரான ஜூவான்...

Read more
Page 364 of 426 1 363 364 365 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.