முல்லை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்பாக பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்பிரின் கீழ் 2010 ஆண்டிற்கு பின்னர் மீள்குடியேறிய பொது மக்களில் இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காத மக்கள் தமக்கு இன்னமும் நிரந்தர வீடு வழங்கப்படவில்லை என்று...

Read more

வித்யா கொலை வழக்கு: DIG லலித் ஜயசிங்க இடைநிறுத்தம்!

யாழ். ஊர்காவற்துறை மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு...

Read more

காணாமல்போனோர் பணியகம்- ஐ.நா பொதுச்செயலர் பாராட்டு

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் சார்பில் அவரது பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக்...

Read more

மணலாறில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க மீண்டும் நில அளவை!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் முதல் மணல் இறக்கம் பகுதி வரையான பொதுமக்களின் மாநாவாரி விவசாயக் காணிகளை எல்லையிடும் பணிகள், கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு...

Read more

விடுதலைப்புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை இரத்துச் செய்யுமாறு ஐநா பரிந்துரை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை இரத்துச் செய்யுமாறு ஐநா பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், விடுதலைப்புலி சந்தேக நபர்கள் காவல்துறையினரிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தையும்...

Read more

வித்தியா படுகொலை போன்றதொரு சம்பவத்தை இனியும் அனுமதியோம்: ஜனாதிபதி

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார்....

Read more

உதவி ஆய்வாளர் சிறீகஜன் வெளிநாடு செல்ல தடை – கைது செய்வதற்கு சிஐடி தீவிர முயற்சி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிக்க உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா காவல்துறையின் உதவி ஆய்வாளர் சிறீகஜன்...

Read more

கிளிநொச்சியில் 150 வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களின் போராட்டம்.!

கிளிநொச்சியில் 150 வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களின் போராட்டம்.! ஜூலை 19, 2017 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின்...

Read more

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு

சர்வதேசம் இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்சி றிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Read more

கேப்பாப்புலவு மக்களின் ஒரு தொகுதி காணி நாளை விடுவிப்பு!

இராணுவத்தின் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் ஒரு தொகுதி காணி முதற்கட்டமாக நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமது...

Read more
Page 372 of 426 1 371 372 373 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.