நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வடக்கில் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து நாளை(திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்....

Read more

நீதிபதி இளஞ்செழியன் கொலை முயற்சி தொடா்பில் இருவா் கைது?

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரின் நண்பர்கள் இருவா் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்துள்ளாா். யாழ்....

Read more

ஆயுததாரி கைது?

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட ஆயுததாரியான யாழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும் பலரைத் தேடி விசேட தேடுதல் வேட்டை பாதுகாப்பு தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

Read more

என் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்: நீதிபதி இளஞ்செழியன்

என் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தான் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை...

Read more

யாழ்மாவட்ட மேல் நீதிபதி இளம்செழியன் மீது துப்பாக்கிச் சூடு மயிரிலையில் தப்பினார்

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர்...

Read more

சம்பந்தனை நாளை சந்திக்கின்றார் விக்கி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. வட மாகாண சபை...

Read more

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு...

Read more

வடக்கு மாகாண சபையில் உள்ள நிதியை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்: சி.வி.கே

வடமாகாண ஆளுநர் நிதியத்திடம் இருந்த 144 மில்லியன் ரூபா நிதியை, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும் என, வடக்கு மாகாண...

Read more

வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் மாணவர்கள் பாதிப்பு: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டு 18 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக...

Read more

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பென்ட்மனை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர். கொழும்பில்...

Read more
Page 371 of 426 1 370 371 372 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.