கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு சிறிலங்கா அதிபர் தீவிர முயற்சி

பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய...

Read more

வடக்கு மாகாணசபையில் மீண்டும் மாற்றம்: டெனீஸின் இடத்திற்கு விந்தன்!

வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கான கடிதம் இன்றையதினம் (திங்கட்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு...

Read more

ஐ.நா அறிக்கையாளர்- சிறிலங்கா அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம்

சிறிலங்காவில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கும் இடையில்...

Read more

முல்லைத்தீவில் திட்டமிட்ட குடியேற்றத்துக்கு எதிராக பேரணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு, திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பிலுள்ள உள்ள...

Read more

ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

தமிழ் உணர்வாளரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த்தேசிய சிந்தனையாளன் ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சற்று...

Read more

முதலமைச்சரை தூக்கி எறிகின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைமை உள்ளமை குறித்து சிவசக்தி ஆனந்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்களின் காரணமாகவே படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஓர் அங்கமாகவே மயிலிட்டியில் மக்களின் ஒரு தொகுதி...

Read more

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய, இலங்கையில் காணப்படுகின்ற பாலியல் தாக்குதல்...

Read more

கனடா எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதனை எவரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதனை ரொரன்ரோ நகரபிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா எவ்வளவுக்கு விலைமதிப்பற்ற ஒரு நாடு என்பதனையும், இங்கு வாழ்வது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையும் இங்கு வாழும் எவரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று ரொரன்ரோ நகரபிதா ஜோன்...

Read more

போரின் இறுதியில் அமெரிக்காவின் மீட்புத் திட்டத்தை இலங்கை அரசு சாகடித்ததாக ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை இந்திய - இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக,...

Read more

ஈழத் தமிழினத்தின் முதலாவது விடுதலைப் போராளி தியாகி சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது,

தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த முதலாவது விடுதலைப் போராளி பொன். சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டுகிறது. உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு...

Read more
Page 374 of 426 1 373 374 375 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.