ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வே எனவும், அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்...

Read more

திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் கைதுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழகத்தில் நடாத்த முற்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

Read more

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை யாழ் பொது நூலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) நேற்று இரவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைமைப் பதவிக்காக 13 பேர் போட்டியிட்ட நிலையில், அவருக்கு அடுத்த...

Read more

இலங்கையின் தென்பகுதியில் திடீரென ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்த்தில் 24 மணி நேரத்தினுள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் தென்பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், சுமார்...

Read more

இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து மைத்திரி தப்புவதற்கு இடமளிக்கக்கூடாது என்று அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசு இடமளிக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசிடம் அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை கோரியுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் அழைப்பின்...

Read more

ஆறு மாதத்திற்குள் வடக்கிலிருந்து சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்

ஆறு மாத காலத்திற்குள் சிறிலங்கா படையினர் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை முழுமையாக அரசாங்கம்...

Read more

கூட்டமைப்பினரின் ஏமாற்று வேலைகளுக்கு இனியும் மக்கள் துணைபோக மாட்டார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அண்மையில் யாழ். வந்த பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம்...

Read more

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தி்யுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது. போர் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள சிறப்பு...

Read more

ஆளும் உரிமையை வென்றெடுப்பதே உயிர்நீத்தவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்பதனை சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்

சுயநிர்ணய அடிப்படையில் தமிழர் தாயகத்தை நாமே ஆளக்கூடிய தீர்வை வென்றெடுப்பதே கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று வட மாகாண சபை...

Read more
Page 375 of 426 1 374 375 376 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.