உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில்முன்னிலையில் தமிழ் மாணவர்கள்

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் தமிழ் மாணவர்கள் முன்னிலை இடங்களைப் பெற்றுள்ளனர். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின்...

Read more

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்ட முடிவுகள்

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப் பிரிவில் சென்திரேசா பெண்கள்...

Read more

நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேர் கைது

நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிர்க்கட்சியினர்...

Read more

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெற்றது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது....

Read more

பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின் முறைப்பாட்டையடுத்து பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை வெள்ளிக்கிழமை நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி...

Read more

வடமாகாண அடகு பிடிப்போர் நியதிச்சட்டம் முன்மொழியப்படவுள்ளது

வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான 2ஆம், 3ஆம் அமர்வுகளில், வடமாகாண அடகு பிடிப்போர் நியதிச்சட்டம் முன்மொழியப்படவுள்ளது. இந்த நியதிச்சட்டம் ஊடாக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் அடகு பிடிப்போர்...

Read more

கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது

கலப்பு நீதிமன்றம் குறித்த நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் யோசனை வரவேற்கப்பட வேண்டியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன்...

Read more

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணிகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த அர்ப்பணிப்பான சேவை தற்போது இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்...

Read more

சீனாவில்புல்லட் ரெயில்கள், காற்று மாசுபாட்டின் காரணமாக தற்போது பழுப்பு நிறத்தில் மாறியுள்ளன.

சீனாவின் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்தது. இதனால் அந்நாட்டு அரசால் இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி...

Read more
Page 391 of 426 1 390 391 392 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.