புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்...

Read more

இலங்கை நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைமை குறித்த ஆலோசனை செயலணியின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், செயலணியின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும்...

Read more

தமிழர்கள் தற்போது உள்ள பதவிகளையும் துறந்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தான் நினைத்ததைத் செய்துவிடும்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பதவிகளை நாம் துறந்துவிட்டால், இல்ஙகை அரசாங்கம் தான் நினைத்ததைச் செய்துவிடும் எனவும், எனவே அந்தப் பதவிகள் முக்கியம் என்றும் வடமாகாண முதலமைச்சர்...

Read more

தமிழாராய்ச்சி மகாநாட்டில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது சிறிலங்கா காவல்த்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று காலை 10 மணி முதல் யாழ். வீரசிங்கம்...

Read more

ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை...

Read more

புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இந்த தருணத்தில், அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும்...

Read more

அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த...

Read more

அரசியல் தீர்வினை வழங்குவதில் மைத்திரி அரசும் தோல்வி

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வினை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு,...

Read more

கலப்பு நீதிமன்ற பரிந்துரை குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் ஆராயப்படலாம்

இலங்கையின் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனை செயலணி முன்வைத்துள்ள கலப்பு நீதிமன்ற பரிந்துரைகள் குறித்து, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

கிளிநொச்சியில் வணிகப்பிரிவில் சிறந்த பெறுபேறுகள்

தற்போது வெளியான 2016ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 மாணவர்கள் 3A பெறுபேற்றினையும் ,...

Read more
Page 390 of 426 1 389 390 391 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.