இலங்கை அரசாங்கம் எம்மீது நாசகாரத் திட்டத்தினை திணிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை

வட மாகாண மக்கள் ஏற்காத பொருத்து வீட்டினை திணிக்க முயலும் காரணத்தைக் கூறவேண்டிய கடப்பாடு மத்திய அரசின் மீள் குடியேற்ற அமைச்சருக்கு உண்டு என்று வட மாகாண...

Read more

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையின் நியாயம் மீண்டும் உறுதி

இலங்கையில் மோதல்களின் போது இடம்பெற்ற போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களினதும், அனைத்துலக மனித...

Read more

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்...

Read more

யாழ்ப்பாணத்தின் மயிலிட்டி பகுதியை இராணுவம் கைவிடக்கூடாது

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் விட்டுக் கொடுக்கவோ, அங்கு மீள்குடியேற்றம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்,...

Read more

12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமி எனும் ஆழிப்பேரலையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமி எனும் ஆழிப்பேரலையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. அதுவரை, துள்ளிக்குதித்து வரும் கடல் அலையையும்,...

Read more

வடக்கில் தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்குமாறு கோரிக்கை

வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இது தொடர்பாக தற்போது பதிலளிக்க முடியாது எனவும், காலம்...

Read more

ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை

பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக, அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கின்றார். அலரி...

Read more

புதிய அரசியல் யாப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது

புதிய அரசியல் யாப்பினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாது என்று இல்ஙகை சனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் உறுதியளித்துள்ளார். ரியர் அட்மிரல்...

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்த பிரேரணையை மார்ச் மாதம் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு ந்டைமுறைப்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read more

முல்லைத்தீவில் திடீரென காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட...

Read more
Page 393 of 426 1 392 393 394 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.