இந்த மண் எங்களின் சொந்தமண்

இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று மண் மீட்புக்காக போராடிய போராடிய நாங்களே இன்று அந்த மண்ணை அளவுக்கு அதிகமான...

Read more

போர்க்குற்றம் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட வேண்டும்

போர் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது. செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் 500...

Read more

பொருத்து வீடுகளுக்கு பதிலாக பொருத்தமான வீடுகளைவலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட போராட்டம்!

மீள் குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருத்து வீடுகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தங்களுக்கு தங்கள் சூழலுக்கும் பொருத்தமான வீட்டையே தருமாறு வலியுறுத்தியும், பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்...

Read more

வடக்கில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி -பொருத்து வீட்டுத் திடடத்திற்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு...

Read more

சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான உரிமைகள் சிறுபான்மையினருக்கும் கிடைக்க வேண்டும்

இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என்று அமைச்சர் லக்ஷ்மன்...

Read more

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐ.நா கவலை

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டு்ளள இலங்கையில்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக்...

Read more

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற கோர விபத்தில் பத்து பேர் பலி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான...

Read more

இலங்கையின் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் அனைத்துலக சமூகத்தின்...

Read more

அரசியல் அமைப்பில் சமஸ்டி உள்ளடக்கப்பட்டால் நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும்

சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என்று பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தேரர் இல்ஙகை...

Read more
Page 394 of 426 1 393 394 395 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.