சர்தேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இனஅழிப்பு நீதி தேவை; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முள்ளிவாய்க்காலில்; கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும்...

Read more

நினைவுத்தூபியை இடித்தது அரச இயந்திரம்: சுரேஷ்

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read more

ஐ.நா.தீர்மானத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன்; சுமந்திரன்

சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுலாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி...

Read more

புதிய செம்மணி வீதியில் வீடொன்றினுள் குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியத்துடன்,மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி, வீட்டில் இருந்த பொருட்கள்...

Read more

சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேருக்கு மின்சாரம் தடை

நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் மின்சார விநியோக தடை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார விநியோக...

Read more

வழமைபோன்று நினைவேந்தல் இம்முறையும் நடைபெறும்; பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு

இறுதிக்கட்டப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமை போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப் பு என்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

Read more

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்கிறார்கள்; இராணுவத்தளபதி

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து வடக்கு, கிழக்கு மதகுருமாரும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்வதாகவும், அதனை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும்,  சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், நாடெங்கும் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 58...

Read more

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை அறிவிப்பு

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் நாள் முதல் கடுமையான முறையில் அமுலாக்கப்படும் என்று சிறிலங்கா  காவல்றை பேச்சாளர்...

Read more
Page 4 of 426 1 3 4 5 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.