விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருதனார்மடம் - உரும்பிராய் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறை, வேம்படியைச்...

Read more

சிலாபம் பகுதியில் வெளிநாடு செல்ல தயாராக இருந்த 30பேர் கைது

சிலாபம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றுக்கு படகில் புறப்படவிருந்த 30 பேரைக் கைது செய்துள்ளதாக,  சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று சிறிலங்கா கடற்படையும், கடலோரக் காவல்படையும்...

Read more

முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுவதற்கு தடை உத்தரவு

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் நீதிமன்ற தடை உத்தரவினை காவல்துறையினர் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்த மதகுருமார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும்...

Read more

கொரோனா தொற்றால் மேலும் 2ஆயிரத்து 269 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2ஆயிரத்து 269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

Read more

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் ஆறு ஆண்டுகள் சிறை

தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுகின்ற நபர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா வரை அபராதம் அல்லது அந்த இரண்டு...

Read more

8,19,20ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடுகிறது

எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு...

Read more

சிறிலங்காவில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகள் பாதிப்பு

சிறிலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை - தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த பகுதியின்...

Read more

சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு

தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்துள்ள வெளிநாட்டவர்களின் சகல விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்...

Read more

கடுமையான சுகாதார விதிகளுடன் விமான நிலையங்கள் இயங்கும்

சிறிலங்காவில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான நிலையங்கள் இயங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். வதுபிடிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே,...

Read more
Page 5 of 426 1 4 5 6 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.