தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, பிரதிவாதிகள் தரப்பு விடுத்த கோரிக்கைக்கு இணங்க யூரிகள் குழு முன்னிலையில்...

Read more

பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது – சுவாமிநாதன்

பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு...

Read more

மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அறிக்கை வழங்க வேண்டும் – சித்தார்த்தன்

மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அதனை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும் என்பதே தமக்குத் தரப்பட்ட ஆணை என்று...

Read more

மைத்திரிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற...

Read more

மாவீரர்களை நினைவு கூர எத்தனை பேர் வருகிறார்கள் – அமைச்சர் ராஜித சேனாரத்ன சவால்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை யார் எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை எனவும், ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர்...

Read more

மாவீரர் நினைவு கூரலைக் குழப்பும் வகையில் சிறிலங்கா இராணுவம் கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

அரச பயங்கரவாதத்தின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்களை நினைவு கூரவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

Read more

யாழ். நகரம் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் வெள்ளக்காடாக மாறிவருகிறது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் யாழ். நகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலயத்திற்கு அருகிலுள்ள நடைபாதை கடைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளுக்குள் வெள்ளம்...

Read more

இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது "எழுக தமிழ் பேரணி" எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான வைத்திய...

Read more

தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது!

தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு...

Read more

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால் ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழமுடியும்!

வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுவதற்கு மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம் எனவும், தாம் ஒன்று சொன்னால் சிங்கள மக்களுக்கு மற்றொன்றைக் கூறுகின்றனர் எனவும்...

Read more
Page 400 of 426 1 399 400 401 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.