தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் பரந்து வாழும் அனைத்து இடங்களிலும் மாவீரர் நாள்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகில் தமிழர் பரந்து வாழும் அனைத்து இடங்களிலும் இன்று மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது. தாயகத்தில் தமிழர்களின் ஆயுதப் போர்...

Read more

ஈழ, தமிழக, புலம் பெயர் தமிழர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்கள், தாய்த் தமிழக மக்கள், உலக நாடுகளில் வாழக்கூடிய புலம் பெயர் தமிழர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை...

Read more

தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் தயாராகின்றனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கான தயார்படுத்தல்களில் தமிழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நாளை  நவம்பர் 27இல் நினைவு...

Read more

தேசியத் தலைவரின் 62ஆவது பிறந்தநாள் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழீழ தேசியத் தலைவ்ர மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளை தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில்...

Read more

மாவீரர் நாளில் தமிழர் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு!

மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாளான மாவீரர்நாளில் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்று உரிமை கோரப்பட்டு விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே...

Read more

வடக்கில் சிங்களம் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை!

வடக்கில் மாணவர்களுக்கு சிங்கள பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை எனவும், எனவே இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் கொள்ளவேண்டுமென வடமாகாண ஆளுநர்...

Read more

அமைச்சர் சுவாமிநாதன் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துப் பேச தகுதியற்றவர்.

தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் தகுதியற்றவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணிகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் அப்பகுதி மக்களினால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை வட மாகாணசபை...

Read more

யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளனர்!

மாவீரர் வாரம் உலகத் தமிழர்க்ள அனைவராலும் தற்போது கடைப்பிகடி்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. யாழ்....

Read more
Page 399 of 426 1 398 399 400 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.