வட மாகாணத்தில் ஆறு பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் ஆவா உள்ளிட்ட ஆறு பாதாள குழுக்கள் செயற்படுவதாக...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக  தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்  கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,    முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்து திரட்டும்...

Read more

நல்லாட்சியில் தமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மகிந்த

வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே...

Read more

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை – மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு...

Read more

வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது – ரவூப் ஹக்கீம்

போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது என  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

Read more

காவல்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – ரவிகரன்

முல்லைத்தீவில்  காவல்த்துறையினரைத் தாக்கும்போது  தற்பாதுகாப்பிற்காக கூட  ஆகாயத்தை நோக்கி  துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அஞ்சும் காவல்த்துறையினர் யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை...

Read more

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர் – காவல்துறை மா அதிபர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில்  காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக  காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம்...

Read more

வடக்கில் பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது – சாகல ரத்நாயக்க

வடக்கில் பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை  துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க,  குறித்த சந்தர்ப்பத்தில் காவல்த்துறையினரின் மனநிலை...

Read more

சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது – மங்கள

சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த  மங்கள சமரவீர, அங்கு கலந்துரையாடப்பட்ட...

Read more
Page 407 of 426 1 406 407 408 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.