தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று அமெரிக்காவிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான...

Read more

வடக்கில் படைக்குறைப்பு செய்ய வேண்டும் என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் படைக்குறைப்புச் செய்து, நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்....

Read more

புனானை பிள்ளையார் ஆலய விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு - பொலநறுவை  நெடுஞ்சாலையிலுள்ள புனானை பிள்ளையார் ஆலய விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - பொலநறுவ  நெடுஞ்சாலையிலுள்ள புனானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில்...

Read more

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவுபடுத்தலுக்காக இனங்காணப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை செய்யும்...

Read more

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் சமூகத்தினரை பெரிதும் பாதித்துள்ளது – ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் சமூகத்தினரை பெரிதும் பாதித்துள்ளதாக சிறுபான்மையின சமூகத்தினரின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான 10...

Read more

வட மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு.

வட மாகாணத்தில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். சட்டரீதியற்ற சில இணையதளங்கள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதவான் ஆகியோர் தொடர்பாக ...

Read more

MV சண் சீ கப்பலில் ஈழ அகதிகளை அழைத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வர் மீதான வழக்கு -விசாரணைகள் ஆரம்பம்

வன்னி இறுதிப் போரின் பின்னர் எம்.வி. சண் சீ எனப்படும் கப்பல் மூலமாக சுமார் 500 ஈழ ஏதிலிகளை கனடாவுக்குள் அழைத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பேர்...

Read more

இலங்கையின் வடபகுதியில் இராணுவத்தால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்துள்ளது.

இலங்கையின் வடபகுதியில் 150,000இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில் வன்முறைகள் பெருகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலண்டன் கிங்ஸ்ரன் நகர சபையில்...

Read more

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் -யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில்  தமிழ்த்...

Read more

புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு...

Read more
Page 409 of 426 1 408 409 410 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.