கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர் –

கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தபோது பேசாமல் ஊமைகளாக இருந்தவர்கள் இன்று தம்மை வீரர்களாகக் காண்பிக்க நீதிமன்றங்களின் சுயாதீனம் தொடர்பில் பேசுவதாக ஊடகப் பிரதியமைச்சர்...

Read more

இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – பீரிஸ்

இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்...

Read more

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சிறிலங்கா கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிடம் விசாரணை

கடந்த 2008,2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சிறிலங்கா கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது....

Read more

இலங்கை பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சு

இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். நேற்று முற்பகல் புதுடெல்லி...

Read more

தீர்வின்றித் தொடரும் மலையக மக்களின் போராட்டம் !

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 9வது நாளான 04.10.2016 அன்றும் கறுப்பு கொடியை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில் மலையகத்தில் அக்கர்ப்பத்தனை...

Read more

102 கிலோ கஞ்சா வவுனியா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம் ஒன்றில் இருந்து சுமார் 102 கிலோ கஞ்சாவை வவுனியா காவல்த்துறை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். குறித்த வாகனத்தை வவுனியா...

Read more

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டு்பிக்க்பபட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களே சடலத்தைக் கண்டிருந்த நிலையில், கிளிநொச்சி காவல்துறையினருக்கு...

Read more

ரணில் இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம்

இந்தியாவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று முற்பகலளவில் புதுடெல்லியை சென்றடைந்துள்ளனர். புதுடெல்லி விமான நிலையத்தில் இலங்கைக்கான...

Read more

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய என்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது – மகிந்த

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சட்டத்தரணிகள் அதனை விரும்பாமையினாலேயே நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச...

Read more

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் அச்சத்தை ஏற்படுத்துகிறது – தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் நடப்பில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு...

Read more
Page 416 of 426 1 415 416 417 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.