பிரிவினைவாதத்திற்கு இடமில்லை சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது – மங்கள சமரவீர

இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை...

Read more

இலங்கையில் முழுமையான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்க சுவிட்சர்லாந்து உறுதி

இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பில் முழுமையான அதிகாரப்பகிர்வை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்துள்ளது. உத்தியோகபூர்வ...

Read more

யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கித் தாக்குதல்

யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை கைதுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில்...

Read more

மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள்…

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்...

Read more

எனது உயிருக்கு அச்சுறுத்தல் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு இலங்கை சனாதிபதியிடம் தமிழ்த் தேசியக்...

Read more

வடக்கில் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தெற்கில் தமிழ் மக்களுக்கும் அதே நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்

வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால், தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண...

Read more

விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர்களை அழித்தொழித்து அடக்கியாளும் சிங்களத்தின் கடும்போக்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக திகழ்ந்து வருகின்றது என்பதன் அண்மித்த சாட்சியாக 'எழுக தமிழ்' எழுச்சிப்...

Read more

எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா? – ச.ச.முத்து

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது.. செப்டம்பர் 24 அன்று.. யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்.....

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தமது அரசியல் நடவடிக்கை...

Read more

இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி மாநாட்டில் பங்கு கொள்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர் வரும் 18ஆம் நாள் இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான ஓர் மாநாட்டில் பங்கு கொள்ளும் வகையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்...

Read more
Page 415 of 426 1 414 415 416 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.