மகிந்த ஆட்சியில் பறிக்கப்பட காணிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாறை – பானமை பிரதேச மக்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கவேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து பெறும்...
Read more