மகிந்த ஆட்சியில் பறிக்கப்பட காணிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாறை – பானமை பிரதேச மக்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கவேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து பெறும்...

Read more

வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே சவாலாக உள்ளது – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சனைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகவும், எனினும் வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே தமக்கு சவாலாக...

Read more

எந்த வேளையிலும் நான் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை – முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பதாலேயே...

Read more

இளைஞர்கள் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய இராணுவத்தினர் கைது

இரு இளைஞர்கள் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 11 பேருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை...

Read more

மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்குவினால் எரிப்பு

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்கு ஒருவரினால் எரிக்கப்பட்ட சம்பவத்தினால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக...

Read more

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் கிளிநொச்கி...

Read more

தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் உலகெங்கும் நினைவுகூறப்பட்டுள்ளது

தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் தாயத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று நினைவுகூறப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு...

Read more

தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என தியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் சிறீதரன் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை, இந்திய அரசுகளுக்கு எதிராக...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள் – நல்லூரில் தீபம் அணைந்தது

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து...

Read more

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29ஆவது ஆண்டு நினைவு தாயகம் உட்பட தமிழர் வாழும் பகுதி எங்கும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காக உண்ணா நோன்பு போராட்டத்தை நடாத்தி தன் இன்னுயிரை நீத்த யாழ் பிராந்திய முன்னாள் அரசியல்துறை...

Read more
Page 420 of 426 1 419 420 421 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.