தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு கேணல் சங்கரின் 15 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 15 ஆம்...

Read more

இலங்கை பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்க கடன்கள் வேகமாக அதிகரித்தல், பாரிய நிதிப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு...

Read more

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு – இலங்கை அரசை அதிருப்தி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக...

Read more

புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்குமா – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இல்ஙகை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65 ஆண்டு கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா என முன்னாள்...

Read more

“எழுக தமிழ்” தமிழ் மக்களின் எழுச்சியின் பாரிய வெற்றி – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

"எழுக தமிழ்" மக்கள் பேரணியானது தமிழீழ விடுதலைப்போராட்டம் ஒடுக்கபட்ட பின்னர் தமிழ் மக்கள் தாமாக கட்சிகளைக் கடந்து மிகப்பிரமாண்டமாக ஒன்றிணைந்த தமது எழுச்சியை சிங்கள அரசாங்கத்திற்கும் வெளி...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள்

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்...

Read more

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் எதற்காக? – விக்னேஸ்வரன்

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் எதற்காக அமைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைசர் விக்னேஸ்வரன், எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

Read more

அச்சுறுத்தல், இடையூறுகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் எழுக தமிழர் பேரணி வெற்றி பெற்றுள்ளது

சிறிலங்கா படையினரின் அச்சுறுத்தல், இடையூறுகள் மற்றும் விசமிகளின் குழப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தமிழ் ம்ககள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுக தமிழர் பேரணி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. நல்லூர்...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச்...

Read more

எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் கலந்து கொள்ள இலவச போக்குவரத்து

தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கு அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா...

Read more
Page 421 of 426 1 420 421 422 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.