மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை – ஓவியர் புகழேந்தி

எனது அன்பான ஈழத்தமிழ் உறவுகளே வணக்கம். இந்த அறிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறமுடியாத சூழலிலும் மனநிலையிலும் கனத்த இதயத்தோடு பல்வேறு நினைவுகளைச் சுமந்து...

Read more

ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் அஞ்சலியுடன் புஸ்ஸல்லாவ இளைஞனின் உடலம் நல்லடக்கம்

புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் கைதியின் இறுதிச் சடங்கு 19.09.2016 அன்று மாலை சுமூகமான முறையில் புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்ட...

Read more

‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியை தடுத்தால் விளைவு ஆபத்தாக அமையும் – சிவசக்தி ஆனந்தன்

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருக்கும் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுத்தால், ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

Read more

“எழுக தமிழ்” தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை (23-09-2016)

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற இருக்கும் "எழுக தமிழ்" மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்....

Read more

தீக்கிரையான கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தொடர்பாக ரணில் இதுவரை எதுவித பதிலும் தரவில்லை – விக்னேஸ்வரன்

கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அவரிடமிருந்து எந்தவித பதிலும்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கவும்

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் எலினர் ஷாப்ஸ்டன்(Eleanor Sharpston)...

Read more

“எழுக தமிழ்” பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுரேஷ் பிரேமச்சந்திரன்

"எழுக தமிழ்" பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில்...

Read more

“எழுக தமிழ்’ நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் – தமிழ் சிவில் சமூக அமையம்

"எழுக தமிழ்' நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக்...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன....

Read more
Page 422 of 426 1 421 422 423 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.