சிறிலங்காவில் இன்றுமட்டும் 2,429 பேருக்குக் கொரோனா

சிறிலங்காவில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர் வெளிநாடுகளில்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய ஐம்பது பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம்...

Read more

இந்தியாவில் இருந்து வந்த மூவர் உட்பட ஐவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்றின் மூலம் மன்னார் பகுதிக்கு வந்து  கொண்டிருந்த மூவரையும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகிறது. 2007ஆம் ஆண்டு வன்னியில் சிறிலங்கா படைகள் ஆரம்பித்த, ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு 18ஆம் நாள், பாரிய இனப்படுகொலைகளுடன்...

Read more

வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் விடுத்துள்ள அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து, மே 18ம் நாளை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படி, வடக்கு-கிழக்கு ஆயர்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுச் சுடரேற்றி நிறைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

குருந்தூர் மலையில், புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பு

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமாக இருந்து வந்த முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், நேற்று புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு- குருந்தூர்...

Read more

இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை;சபா குகதாஸ்

இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை இடம்பெறுவதாக,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். “2009ஆம் ஆணடில் முள்ளிவாய்க்கால் மண்ணில்...

Read more

சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை...

Read more

பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முடிவு

சிறிலங்காவுக்கு அவசரமாக, பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது, நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒக்சிஜன் சிலிண்டர்கள்,...

Read more
Page 7 of 426 1 6 7 8 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.