தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படுவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

சிறிலங்கா காவல்துறை தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. காவல்துறை தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிறிலங்கா படையினரால் சேதமாக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைக்கப்பட்டிருந்த  நினைவுத்தூபி இன்று அதிகாலை சிறிலங்கா படையினரால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலைமைகள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதற்கும், அங்கு நிறுவப்படவிருந்த நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஈ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்காலை சுற்றி சிறிலங்கா...

Read more

மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல்களின்றி, நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின்...

Read more

எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும், இதனை...

Read more

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக சுட்டுக்கொலை

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக, சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று அதிகாலை மீரிகம - ரெண்டபொல பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் கொண்டுவரப்பட்டது; படையினர் சுற்றிவளைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தல் வாரம்  இன்று  ஆரம்பமாகியுள்ளது.  இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுக் கல்லொன்றை ஸ்தாபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் திட்டமிட்டபடி இடம்பெறும்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read more

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான...

Read more

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 11...

Read more
Page 6 of 426 1 5 6 7 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.