வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்-2 பி விசா எண்ணிக்கையை உயர்த்தியது அமெரிக்கா

அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-2 பி விசாவின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உணவகங்கள், சுற்றுலா தொழில் துறையின்...

Read more

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் பெருவெள்ளம் – 18 பேர் பலி

வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேரை தேடும் பணிகள் தீவிரமாக...

Read more

பொருளாதார தடை விதித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஐ.நா.வுக்கு மிரட்டல்

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடைகளை கொண்டுவந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சு சூங் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய, இலங்கையில் காணப்படுகின்ற பாலியல் தாக்குதல்...

Read more

திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் கைதுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழகத்தில் நடாத்த முற்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

Read more

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) நேற்று இரவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைமைப் பதவிக்காக 13 பேர் போட்டியிட்ட நிலையில், அவருக்கு அடுத்த...

Read more

இலங்கையின் தென்பகுதியில் திடீரென ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்த்தில் 24 மணி நேரத்தினுள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் தென்பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், சுமார்...

Read more

இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து மைத்திரி தப்புவதற்கு இடமளிக்கக்கூடாது என்று அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசு இடமளிக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசிடம் அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை கோரியுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் அழைப்பின்...

Read more

ரொரன்ரோ எயர்கனடா நிலையம் உட்பட, எதிர்வரும் நாட்களில் பாரிய நிகழ்வுகள் நடைபெறவுளள் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மன்செஸ்ட்டர் குண்டு வெடிப்பின் எதிரொலியாக, ரொரன்ரோ எயர்கனடா நிலையம் உட்பட, எதிர்வரும் நாட்களில் பாரிய நிகழ்வுகள் நடைபெறவுளள் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரொரன்ரோவில் அவ்வாறான உடனடி அச்சுறுத்தல்கள்...

Read more

பிரித்தானியா அதன் பயங்கரவாத மிரட்டல் எதிர்ப்பு நிலையை மிக உச்சமான நிலைக்கு அதிகரித்துள்ளது.

மன்செஸ்ட்டர் நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரித்தானியா அதன் பயங்கரவாத மிரட்டல் எதிர்ப்பு நிலையை மிக உச்சமான நிலைக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரித்தானியா அறிவித்துள்ளமையானது...

Read more
Page 164 of 179 1 163 164 165 179
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.