காணொளிகள்

தம்புள்ளவில் கொரோனா கொத்தணி?

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் புதிய கொரோனா தொற்று கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதான, மரக்கறிச் சந்தையான, தம்புள்ள பொருளாதார மத்திய...

Read more

அரச அதிகாரிக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்த அங்கஜனின் தந்தை

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தை, இராமநாதன், அரச அதிகாரி ஒருவரை பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். 15 பிரதேச...

Read more

ஒன்றரை மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது கனடா

அமெரிக்கா- பால்டிமோரில் உள்ள உற்பத்தி கிடங்கில் இருந்து, ஒன்றரை மில்லியன் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக, கனடா சுகாதார துறை தெரிவித்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் அஸ்ட்ரா...

Read more

ஒன்ராரியோவில் முடக்க நிலைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன

ஒன்ராறியோவில், முடக்கநிலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நேற்று முன்தினம், Lakeshore Boulevard மற்றும் Yonge/Dundas இல் இருந்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குயின்ஸ் பார்க்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில்...

Read more

உண்மை நிலைமை மறைக்கப்படுவதாக ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்த உண்மை நிலைவரம் மறைக்கப்படுவதாகவும், இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இவ்வாறு...

Read more

இந்தியாவுக்கு உதவத் தயாராகிறது ஐரோப்பிய ஒன்றியம்

கொரோனா வைரஸ் நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் தனது...

Read more

சாபநாயகரின் அனுமதி பெறாது கைது செய்யப்பட்ட றிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சபாநாயகரின் அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொள்ளவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

யாழ்.கனகரட்னம் மாகாவித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் சுகாதாரப் பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறாமல், சனசமூக நிலையம் ஒன்றின் விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கு பாடசாலை...

Read more

எட்டுமாத கர்பிணி சிகிச்சை பலனின்றி மரணம்

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய சிந்துஜன் ரிசிக்கா என்ற பெண்ணே...

Read more

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை

கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துள்ள போதிலும், பாடசாலைகளை மூடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என சிறிலங்காவின் கல்வி அமைச்சு...

Read more
Page 12 of 225 1 11 12 13 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.