காணொளிகள்

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளிக்குக சிறிலங்கா காவல்துறை

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளிக்குமாறு  சிறிலங்கா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்துச் செயற்படுவதாக  காவல்துறைப் பேச்சாளர் ...

Read more

தொலைபேசி அழைப்பு மோசடிகளில் ஈடுபட்டவர் கைது

கனடாவில் தொடர்ச்சியாக நாடுகடந்த தொலைபேசி அழைப்பு மோசடிகளில் ஈடுபட்டதாக  25 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் பெறப்பட்ட பணத்தை பாதுகாக்கவும், மோசடி செய்யவும் இவர் வெளிநாட்டு மோசடியாளர்களால் நியமிக்கப்பட்டவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் வசிக்கும் அபிநவ்...

Read more

2021ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்

2021ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க...

Read more

கொரோனா மருந்து ஒப்பந்தம் – தென் கொரியா கைச்சாத்து.

கொரோனா தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் தென் கொரியா கைச்சாத்திட்டுள்ளது. இதனடிப்படையில், தென் கொரியா 16 மில்லியன் மக்களுக்கான தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளவுள்ளது....

Read more

மாதாவும் மாமனிதர் ஜோசப் ஐயா கொலைக் குற்றவாளிகளை தண்டிக்கவில்லையே

மரியாள் மாதாவும் மாமனிதர் ஜோசப்ஐயா கொலைக்குற்றவாளிகளை தண்டிக்கவில்லையே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கவலை வெளியிட்டுள்ளார். மாதாவின் கோயிலிலே...

Read more

மூத்த ஊடகவியலாளரின் 35ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்

சிறிலங்காவில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று...

Read more

கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கந்தானை...

Read more

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம்

திருகோணமலை துறைமுகத்தில் 1.5 கிலோ மீற்றர் புகையிரத பாதை அமைத்தல் மற்றும் அஷ்ரப் துறைமுக விரிவாக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பில் துறை முகங்கள் கப்பற் துறை அமைச்சர்...

Read more

அனைத்து கனடியர்களும் சமூகப்பொறுப்புடன் நத்தார் தினக் கொண்டாட்டங்களில்

அனைத்து கனடியர்களும் சமூகப்பொறுப்புடன் நத்தார் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா காலத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாகவே அதிகளவானோர் இம்முறை வீடுகளில் இருந்து  கொண்டாட்டங்களில் பங்கேற்று...

Read more

திருவனந்தபுரம் பெருநகர முதல்வராக, 21 வயதுடைய இளம்பெண்

திருவனந்தபுரம் பெருநகர முதல்வராக, 21 வயதுடைய இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அண்மையில் நடந்த  உள்ளாட்சித் தேர்தலில்,  ஆர்யா ராஜேந்திரன், இந்திய மாக்சிஸ்ட்...

Read more
Page 179 of 225 1 178 179 180 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.