காணொளிகள்

இன்று ஐந்தாவது நாள் முல்லைத்தீவு மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம், இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக...

Read more

கிழக்கு மாகாணத்தில், இரண்டாவது கொரோனா மரணம்

கிழக்கு மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றினால்,    இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் தெரிவித்துள்ளார். 63 வயதுடைய, ஒலுவில் பிரதேசத்தைச்...

Read more

வான்பாய்ந்தது விசுவமடு குளம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள, விசுவமடு குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசுவமடு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும்,...

Read more

ரொரன்ரோவில் Etobicoke பகுதியில் குடியிருப்பாளர்களுக்கு மர்ம கடிதங்கள்

ரொரன்ரோவில் Etobicoke பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கிடைத்த மர்மமான கடிதங்கள் குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குடியிருப்பாளர்கள் பலருக்கு கிடைத்த கடிதங்களில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது என்றும், வெண்ணிற துகள்கள்...

Read more

ரொரன்ரோ மற்றும் பீல் பிரதேசங்கள் தொடர்ந்தும், சாம்பல் நிற முடக்க வலயம்

ரொரன்ரோ மற்றும் பீல் பிரதேசங்கள் தொடர்ந்தும், சாம்பல் நிற முடக்க வலயத்தில் இருக்கும் என்று ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அறிவித்துள்ளார். இந்தப் பகுதிகளில்...

Read more

வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – பிரதமர்

வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் காணொலி வழியாக நேற்று வெள்ளிக்கிழமை...

Read more

இந்தியா, பாக்கிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடுகின்றது – குரேசி

பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து தாக்குலொன்றை மேற்கொள்வதற்கு இந்தியா திட்டமிடுகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஷா மொகமட் குரேசி தெரிவித்துள்ளார். இந்தியா, பாக்கிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடுகின்றது எங்கள்...

Read more

காங்கேசன்துறை பகுதி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்துத் தொழிற்சாலை மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல், வடமாகான ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் வடமாகாண ஆளுநர்...

Read more

சர்வதேச நிதி நிலையத்தை அமைப்பதற்காக சீன ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதலீடு

சர்வதேச நிதி நிலையத்தை அமைக்கும் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக சீன துறைமுக பொறியியல் கம்பனி உள்ளிட்ட நிறுவனங்கள் சிறிலங்காவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளன. ...

Read more

யாழ்.மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்.மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை  இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்...

Read more
Page 183 of 225 1 182 183 184 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.