காணொளிகள்

மட்டு.வில் பாதுகாப்பு அதிகரிப்பு-ஐ.ம.ச உறுப்பினர்கள் விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் காவல்துறையினர் விசேட சோதனை...

Read more

விஜயதாஸவின் மகன் கைதாகி பிணையில் விடுதலை

கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில்...

Read more

நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக, கோகாலை மேல்நீதிமன்றில், சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்....

Read more

மருத்துவ கொடுப்பனவுகளுடன் விடுமுறைக்கு பரிந்துரை

கொடுப்பனவுகளுடன் கூடிய மருத்துவ விடுமுறைகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஒன்ராரியோ மாகாண அரசு நிறுவனங்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா நெருக்கடிகள் ஏற்பட்டள்ள தற்போதைய நிலையில், இந்த கோரிக்கையை...

Read more

ரோஜர்ஸ் வலையமைப்பு இழப்பீடு வழங்க முடிவு

ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்றையதினம் அந்நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்நிறுவனத்தின் சேவை பெறுநர்கள்...

Read more

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்படு இல்லை

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...

Read more

கியூபாவில் கஸ்ரோ குடும்பத்தைச் சாராதவர் கட்சித்தலைவரானார்

கியூபாவில் ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பின்னர் அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டின்...

Read more

கொழும்பு துறைமுக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இன்றும் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தல் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது. தலைமை...

Read more

‘பல்டி’ அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசியல் நோக்கம் கொண்ட உள்ளூர் தரப்புகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்தாக தாம் கூறவில்லை என்றும், சர்வதேச சக்திகளையே தாம் குறிப்பிட்டதாகவும், பேராயர் கர்தினால்...

Read more

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினை அமெரிக்கா, இந்தியா சீர்குலைக்க முயற்சி

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீர்குலைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். “இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின்...

Read more
Page 19 of 225 1 18 19 20 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.