காணொளிகள்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்ட இரண்டாமவருக்கு குருதி உறைவு

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மற்றுமொரு நபருக்கு குருதி உறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அல்பேர்ட்டாவைச் சேர்ந்த 60வயது நபர் ஒருவருக்கே இவ்வாறு குரு உறைந்துள்ளமை  வைத்தியர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அல்பேர்ட்டாவின்...

Read more

எடின்பரோ சர்வதேச விருதிற்கு கனடா இரண்டு இலட்சம் டொலர்கள்

எடின்பரோ சர்வதேச விருதிற்கு கனடா இரண்டு இலட்சம் டொலர்கள் நன்கொடை வழங்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். இளவரசர் பிலிப்பின் தன்னலமற்ற சேவையைக் கருத்திற்கொண்டோ இந்த நன்கொடையை...

Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு, சோனியா காந்தி கடிதம்

கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும் என்று, வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும்...

Read more

வடகொரிய தலைவரை சந்திக்க தயார்; ஜப்பான் பிரதமர்

வடகொரியா தலைவர் கிம் ஜொங் உன்னை kim jong un நேரில் சந்தித்து பேச தான் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதமர், யோஷிஹைடோ சுகா (Yoshihide Suga)...

Read more

கொழும்பு துறைமுகநகர் சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது- முருத்தொட்டுவ தேரர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்று அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர...

Read more

யாழில் ஏழுபேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தை...

Read more

விஜயதாசவுக்கு அச்சுறுத்தல்-மேர்வின் சில்வா

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் இருந்து தடுத்து நிறுத்திய விஜேதாச ராஜபக்சவுக்கு இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் மேல்வின் சில்வா தெரிவித்துள்ளார். 1994ஆம் ஆண்டு...

Read more

யாழில் திங்கள் முதல் கல்வி நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். “யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம்...

Read more

ஒன்ராரியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 701 பேர் அனுமதி

ஒன்ராறியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன், நேற்று இரண்டாவது நாளாக இதுவரை இல்லாமல்,...

Read more

மேலதிகமாக 8 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்வனவு

மேலதிகமாக 8 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, பைசர் (Pfizer) நிறுவனத்துடன், கனேடிய அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது. இதுகுறித்து கீச்சகப் பதிவு ஒன்றில் தகவல்...

Read more
Page 24 of 225 1 23 24 25 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.