காணொளிகள்

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மருத்துவமனை ஒன்றின் முன்பாக, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரிசில் ஹென்றி – டொனால்ட் என்ற மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி...

Read more

யாழ்ப்பாணத்தில் மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரில் சந்தை,...

Read more

சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை; அமைச்சர் சரத் வீரசேகர

சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக்...

Read more

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணைக்குழுவுக்காக 650 மில்லியன் ரூபா நிதி செலவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளுக்கு, சுமார் 650 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட செலவினங்கள்...

Read more

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம்

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

பழைய மொன்றியலில், ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பழைய மொன்றியலில், (Old Montreal) ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக, நேற்றிரவு நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கியூபெக்கில் ஊரடங்குச்...

Read more

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை; செல்வநாயகம்

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம்...

Read more

ஈரானில் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல்

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். நடான்ஸ்...

Read more

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வலியுறுத்தல் இதுதான்

சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகுமென சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தமிழ் வாரவெளியீட்டுக்கு...

Read more

எமது சமூகத்தின் செயற்பாட்டாலேயே சஹ்ரான் உருவானான்; ஹக்கீம்

கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற...

Read more
Page 32 of 225 1 31 32 33 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.