காணொளிகள்

சிறிலங்காவுக்கு திரும்புவோர் வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை

சிறிலங்காவுக்கு திரும்புவோர் வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில், வெளிவிவகார அமைச்சினால், உள்வரும் நடைமுறைகள் மீளாய்வு...

Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அரச மருந்து கூட்டுத்தாபனத்தின்  பொது முகாமையாளர்  தினுஷ தசநாயக்க,...

Read more

யாழ்ப்பாணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில்

யாழ்ப்பாணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் விநியோக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த...

Read more

சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம்

கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காவில் உள்ள  2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களில், சீனப் பிரஜைகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன....

Read more

யாழில் தொற்றுக்குள்ளாகதாவர்களின் கடைகள் திறப்பு

யாழ் நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று வியாழக்கிழமை  திறக்க அனுமதிப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...

Read more

அனைத்து பொது சுகாதார பிரிவுகளிலும் மாகாண கொரோனா தடுப்பூசி முன்பதிவு முறை

அனைத்து பொது சுகாதார பிரிவுகளிலும் மாகாண கொரோனா தடுப்பூசி முன்பதிவு முறையின் கீழ்,  60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தொடக்கம் முன்பதிவு ஆரம்பமாகிறது. சில இடங்கள் தவிர, ஏனைய பகுதிகளில் இதுவரை 70 வயதுக்கு...

Read more

கனடிய மோசடித் தடுப்பு மையத்தின் விசேட வேண்டுகோள்

இணையவழியில் அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களில் இருந்து கொரானா தடுப்பூசிகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கனடாவின், மோசடி தடுப்பு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் தடுப்பூசி பெற எதிர்பார்க்கின்றனர். அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப...

Read more

சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவவீரர் குறித்து பேசுவதற்கு தயார்; நக்சலைட்டுகள் அறிவிப்பு

தங்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இராணுவ வீரரை விடுவிக்க இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். தம்முடன் பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24...

Read more

சூடானின் மேற்கு டாபூர் மாகாணத்தில் அவசரகால நிலை

சூடானின் மேற்கு டாபூர் (Darfur) மாகாணத்தில், இனக்கலவரத்தை அடுத்து, அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை எல் கிரினா நகரில், (El Geneina) அராபிய இனக் குழுக்களுக்கும்,...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா; பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவிப்பு

அரசாணை அறிவிப்பின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேதனமாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றை...

Read more
Page 40 of 225 1 39 40 41 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.