காணொளிகள்

யாழ்.வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மூடப்பட்டுள்ள யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read more

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுவழங்க தயார்; கெஹெலிய

காணாமல் போனோர் சம்பந்தமாக தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அவர்களுடைய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டுமானால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

Read more

காடழிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவில் ‘அரசியல் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான காடழிப்பு நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த...

Read more

அரசுக்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பிரசாரம்; கேட்டாபய

அரசாங்கத்துக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் போலி பிரசாரங்களைத் தோற்கடிப்போம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கான ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வை வவுனியாவில் ஆரம்பித்து...

Read more

தடமறிதல் செயற்பாட்டை ஆரம்பித்தது ஆல்பேர்ட்டா

உருமாறிய கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் மாகாணத்திற்குள் பிரவேசித்துள்ளார்களா என்பது தொடர்பிலான தடமறிதல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக ஆல்பேர்ட்டாவின் பொதுசுகாதார தலைமை அதிகாரி வைத்தியர் தீனா ஹின்ஷா (Deena Hinshaw)...

Read more

முககவசங்கள் தொடர்பில் கனடிய சுகாதாரத்துறை மீண்டும் அறிவிப்பு

முககவசங்கள் தொடர்பில் கனடிய சுகாதாரத்துறை மீண்டும் அறிவித்தலை விடுத்துள்ளது. சத்திரசிகிச்சை முககவசம் உள்ளிட்ட நாளொன்றுக்கு பயன்படுத்தப்படும் முககவசங்கள் மற்றும் அங்கீகாரமற்ற முககவசங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை...

Read more

கோவையில் 12 பா.ஜ.க. உறுப்பினர்கள் மீது வழக்கு

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக, 12 பாஜக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த...

Read more

மாலியில் ஐ.நா.அமைதிப்படையினர் நால்வர் பலி

ஆபிரிக்க நாடான மாலியில், ஜிஹாதி தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் வடக்குப் பகுதியில், ஐ.நா அமைதிப்படையுடன் இணைந்து பணியாற்றும்...

Read more

வடக்கு மீனவர்களின் கருத்துக்களை கேளுங்கள்; சுரேஷ் கோரிக்கை

சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக, வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

சிறிலங்கா காவல்துறை ஊழியரின் கைவிரலைக் கடித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின், கைவிரலைக் கடித்தார் என்ற குற்றச்சாட்டில்,  இளைஞன் ஒருவர்  நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில்...

Read more
Page 45 of 225 1 44 45 46 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.