காணொளிகள்

விமர்சனதுக்குள்ளாகும் போர்ட் சிட்டி சட்டமூல ஆவணம்

இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சிசேல், வர்ஜின் தீவில் மறைத்து வைத்ததுபோல இனி நாட்டுக்குள்ளேயே மறைத்துவைக்க தனி நாடொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க...

Read more

இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

Read more

மாவை முதலமைச்சர் கதிரைக்கு போட்டி

வடமாகாண முதலமைச்சர் கதிரைக்கு போட்டியிட தனது விருப்பத்தை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா பகிரங்க வெளியில் தெரிவித்துள்ளார். அத்துடன், மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய...

Read more

கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம்

கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகமை அறிவித்துள்ளது. கஞ்சா தொடர்பாக அறிவிக்காவிட்டால் அல்லது அறிவிப்பில் துல்லியமான தகவல்களை வழங்காவிட்டால்,...

Read more

பாடசாலையில் கட்டாயமாகும் முகக்கவசங்கள்

சர்ரே பாடசாலைகளில் அனைத்து ஊழியர்களும், மழலையர் பாடசாலை மற்றும் 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முகக்கவசங்கள் அணிய...

Read more

ஏப்ரல் 4ஆம் நாள் இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரசாரம்

ஏப்ரல் 4ஆம் நாள் இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. வரும் 6ஆம் நாள் சட்டசபை...

Read more

சீனாவுக்கும். ஈரானுக்கும் இடையில், இரகசிய ஒப்பந்தம்

சீனாவுக்கும். ஈரானுக்கும் இடையில், கடந்த வார இறுதியில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி என இருநாடுகளினதும் வெளியுறவு...

Read more

ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மே 17ஆம் நாள் வரை ஒத்திவைப்பு

இறுதிப்போரின் போது, சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை, மே 17ஆம் நாள் வரை ஒத்திவைத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம்,...

Read more

இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி?

இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் வகையில்,...

Read more

தலைவர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பு, வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை...

Read more
Page 50 of 225 1 49 50 51 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.