பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட பெருமளவு பணம், வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண...
Read more