காணொளிகள்

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவைச் செய்தது ஜே.வி.பி.

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி , நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது. புதிய...

Read more

உயர் நீதிமன்ற நீதியரசர் விலகல்

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தீர்மானித்து , தங்களுக்கு அறிவிக்காது பிறந்து 21 நாளேயான தமது சிசுவை தகனம் செய்தமையை ஆட்சேபித்து , சிசுவின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை...

Read more

தொலைபேசியில் உரையாடிய சிறிலங்கா, சீன ஜனாதிபதிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் எவ்விதமானவிடயங்கள் பேசப்பட்டுள்ளன என்பது தொடர்பில்...

Read more

யாழ்.பல்கலைக்கு மேலும் இரண்டு பீடங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக்...

Read more

ஒன்ராரியோவில் மீள்திறப்பு குறித்து பரிசீலனை

சிகையலங்கார நிலையங்கள் உட்பட தனிநபர் சேவை வழங்கும் நிலையங்களை மீள ஆரம்பிப்பது தாமதப்படலாம் என்று ரொரண்டோ மேயர் ஜோன் டொரி (JHON TORRY) தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த...

Read more

அறிவிப்பின்றி கஞ்சாவுடன் எல்லையைக் கடந்தால் அபராதம்

முறையான அறிவிப்பின்றி கஞ்சாவுடன் எல்லையைக் கடந்தால்  அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகவரகம் அறிவித்துள்ளது. அந்த அபராதமானமு 2ஆயிரம் டொலர்கள் வரையில் இருக்கும் என்றும் முகவரகம்...

Read more

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

இந்தியப் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு நாளை ஒருநாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் திகதி சட்டசபை தேர்தல்...

Read more

மியான்மார் இராணுவத் தாக்குதலில் 459 பேர் உயிரிழப்பு

மியான்மரில், அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 459 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மியான்மரில் ஜனநாயக அரசை  கவிழ்த்து விட்டு,...

Read more

தொற்று விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவரான சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

Read more

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா மற்றும் இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 53 of 225 1 52 53 54 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.