காணொளிகள்

இந்திய மீனவர்களை கைது செய்வதை இடைநிறுத்துமாறு எமக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை இடைநிறுத்துமாறு தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா...

Read more

சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தான் ஒருபோதும் கூறவில்லை

ஜெனிவா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தான் ஒருபோதும் கூறவில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத்...

Read more

28 வயதுடைய யன்னிக் பன்டாகோ மீது கொலைகுற்றச்சாட்டு

வன்கூவர் பகுதியில் உள்ள நூலகத்தில் கடந்த சனிக்கிழமை, கத்தியால் குத்தி பெண் ஒருவரைக் கொலை செய்து, மேலும் 6 பேரைக் காயப்படுத்திய நபர் மீது காவல்துறையினர் கொலை...

Read more

ஆசிய வெறுப்புணர்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்கள்

ஆசிய வெறுப்புணர்வையும், ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறும் வலியுறுத்தி, நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்கூவர், கல்கரி, ரொறன்ரோ, விக்ரோரியா, மொன்ட்ரியல்,...

Read more

இராணுவ தளபாடங்களை கூட்டாக தயாரிக்க இந்தியாவும் தென்கொரியாவும் ஒப்புதல்

இராணுவ தளபாடங்களை கூட்டாக தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது சைபர் மற்றும் விண்வெளித் துறைகளின் உளவுத் தகவல் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்தியாவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்...

Read more

தீ பற்றி எரிகிறது எண்ணை சுத்திகரிப்பு நிலையம்

இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து பல மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நேரில் கண்டவர்கள் அந்நாட்டு ஊடகங்களிடம், அதிக மழை, மின்னல் மற்றும் இடியின் பின்னர் இது நிகழ்ந்ததாக கூறியுள்ளனர்.

Read more

தொல்பொருளில் பாரபட்சம் இல்லை; பணிப்பாளர்

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வுகள் மற்றும் பாதுகாத்தல் செயற்பாடுகளை கையாள்வதில் பாகுபாடு காண்பிக்கவில்லை. தெற்கினைப் போன்ற வடக்கு, கிழக்கினையும் அணுகின்றோம் என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ;ட...

Read more

சீன, ரஷ்ய கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசு ஆலோசனை

ந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான ‘சைனோபார்ம்’ மற்றும்’ஸ்புட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...

Read more
Page 54 of 225 1 53 54 55 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.