இந்திய மீனவர்களை கைது செய்வதை இடைநிறுத்துமாறு எமக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை
சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை இடைநிறுத்துமாறு தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா...
Read more