காணொளிகள்

மக்களை கண்காணிக்கவென ‘பெகாசஸ்’ எனும் மென்பொருளை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது

மக்களை கண்காணிக்கவென ‘பெகாசஸ்’ எனும் மென்பொருளை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு...

Read more

வடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள்...

Read more

இரண்டு கனடியர்களின் விடுதலை தொடர்பில் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க…

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்களின் விடுதலை தொடர்பில் இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகளை முன்னெடுக்குமாறு வலியுத்தப்பட்டள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் ஆர்வலர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read more

சிகை அலங்கார நிலையங்கள் மீளத்திறக்கப்படவுள்ளன

ரொரண்டோ மற்றும் பீல் பிராந்தித்தில் எதிர்வரும் மாதத்தில் தனிநபர் சேவைகள் வழங்கும் கட்டமைப்புக்கள் மீளத்திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. ஒன்ராரியோ அரசாங்கம் இந்த சேவை வழங்கும் கட்டமைப்புக்களை எதிர்வரும்...

Read more

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில், டிரீம்ஸ் மால் (Dreems Mall) என்ற வணிக...

Read more

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பங்களாதேசின் 50வது சுதந்திர...

Read more

முடக்கலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை

யாழ்ப்பாண நகர மத்தியை உடனடியாக தனிமைப்படுத்துவதாக அறிவித்திருந்த அரச நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண நகரில், நேற்று 77...

Read more

கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்?

கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜெனிவா தீர்மானம்...

Read more

50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் – மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே

இரண்டு வாரங்களுக்குள் தமக்கு 50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று, சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, ஐக்கிய மக்கள்...

Read more

காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒன்று கூட்ட வேண்டாம்

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளில், காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒன்று கூட்ட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வட...

Read more
Page 58 of 225 1 57 58 59 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.