காணொளிகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருடன் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். களுவாஞ்சிக்குடியில்...

Read more

தாமரைப் பூ பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கினார்

வவுனியாவில் தாமரைப் பூ பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். வவுனியா - குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு,...

Read more

சிறிலங்காவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை

சூயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சூயஸ் கால்வாயில் இரட்சத...

Read more

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். “இந்த தாக்குதல் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத தாக்குதல் போன்று...

Read more

மருத்துவர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு

கிழக்கு ஒன்ராறியோவில் மருத்துவமனையில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பாக, அங்கு பணியாற்றிய மருத்துவர் ஒருவர், மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Hawkesbury  மற்றும் மாவட்ட...

Read more

ஆசிய கனடிய சமூகத்தினர் பேரணி

வடக்கு அமெரிக்காவில், அதிகரித்து வரும், ஆசிய எதிர்ப்பு வெறுப்புணர்வு குற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரியும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஆசிய கனடிய சமூகத்தினர் பேரணி நடத்தவுள்ளனர். அனைத்து...

Read more

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், இலஞ்சம் தொடரும்

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், இலஞ்சம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கல்வி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து...

Read more

பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில்...

Read more

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். சிறிலங்காவில் யுத்த காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அவை...

Read more

இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ விடுதலை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2014 ஆம்...

Read more
Page 57 of 225 1 56 57 58 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.