சிறப்புச் செய்திகள்

குடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் வழி வகைகள் தொடர்பிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், காவல்துறையினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை...

Read more

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள...

Read more

நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார்

நியூ பிரவுன்ஸ்விக்கின் தலைநகர் ஃபிரெக்ட்றிக்சனின்(Fredericton) வட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள...

Read more

நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்படட திருமுருகன் காந்தியை வேறொரு வழக்கில் தமிழக காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது

மே 17 இயகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படட நிலையில் மீண்டும் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரெலைட் விவகாரம் தொடர்பில் பேசிவிட்டு...

Read more

முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெற்ற...

Read more

கொழும்பு அரசின் உத்தரவுக்கு அமையவே மன்னார் மனித புதைகுழிப் பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும் மனுக்களை தாக்கல் செய்ததாக மன்னாரில் உள்ள காவல்நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கொழும்பில்...

Read more

தியாக தீபம் திலீபன் அவர்களின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் தூபிப்பகுதியிலுள்ள தனியார் தொலைக்காட்சியின் விளம்பர பலகையினை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர...

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றும் 39 இடங்களில் காட்டுத்தீ புதிதாக ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து்ளளனர். புதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39...

Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜிவ் காந்தி...

Read more

ஏமனில் சவுதி கூட்டுப்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வானூர்தி தாக்குதலில் அப்பாவி சிறுவர்கள் கொல்லப்பட்டது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை ஆணையிட்டுள்ளது. போராளிகள் வசமுள்ள...

Read more
Page 383 of 539 1 382 383 384 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.