சிறப்புச் செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம்...

Read more

மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்குடனேயே இலங்கை சனாதிபதி, பிரதமர் ஆகியோர் வடக்கு நோக்கி படையெடுக்கின்றனர் என்று சிவசக்தி ஆனந்தன் குற்றங்சாட்டியள்ளார்

அடுத்த தேர்தலை மையமாகக் கொண்டே இலங்கையின் சனாதிபதி, பிரதமர், முன்னாள் சனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வடக்கு நோக்கி படையெடுக்கிறார்கள் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

Read more

ரொரன்ரோவில் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 25 மில்லியன் நிதிப் பங்களிப்பினை டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்

ரொரன்ரோவில் தீவிரமடைந்துவரும் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்ராறியோ மாகாண அரசின் சார்பில் 25 மில்லியன் டொலர்களை வழங்குவதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இன்று காலை Queen’s...

Read more

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது . மக்கள் முன்னெடுத்த நீண்ட போராட்டங்களின் பின்னர், தூத்துக்குடியில்...

Read more

ஏமனில் சௌதி தலைமையிலான கூட்டணிப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெளதிப் போராளிகள் வசமுள்ள அந்த பகுதியில் குறித்த தாக்குதல்...

Read more

வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதான ஐ.நா.வின் குற்றச்சாட்டினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது

வடகொரியாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளையும் மீறி வட கொரியாவில் இருந்து இலங்கை ஆடைகளை இறக்குமதி...

Read more

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை குறித்து பிரான்ஸ் நிறுவனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது

திருகோணமலை - மூதூரில் 2006ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நீதி கோரப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஓகஸ்ட் மாதம்...

Read more

அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு அமெரிக்கர்கள் உளளிடட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

அல்பேர்ட்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் அமெரிக்க விருந்தாளிகளான இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு அமெரிக்கர்க்ள உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Jasper...

Read more

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

ஜெனிவா சென்று திரும்பிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப்...

Read more

ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும்...

Read more
Page 384 of 539 1 383 384 385 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.