சிறப்புச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடியில் இன்று இந்த...

Read more

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் காவற்துறையினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதனை காவல்துறை மா அதிபர் முன்பாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்.மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் காவற்துறையினர் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் குற்றங்களை குறைக்க இயலாது என்றும்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன என்று செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மத்திய மாநில குடிவரவுத்துறை அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது

அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மத்திய மாநில குடிவரவுத்துறை அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கனேடிய மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹூசெய்னுக்கும், ஒன்ராறியோ மாநில குடிவரவுத்துறை...

Read more

அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தினை ஊழல் அரசு என்று அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்து்ளளார்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் அரசை ஊழல் அரசு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று அந்த கட்சியின்...

Read more

பாகிஸ்தானில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்மேற்குப் பாகிஸ்தானில் மேற்கொள்ள்பபட்டுள்ள இந்த தாக்குதலில் உள்ளூர்த் தேர்தல்...

Read more

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,...

Read more

காணாமற்போனோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது

இறுதி போரின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர்...

Read more

ரொரன்ரோவில் துப்பாககிச் சூட்டுச் சம்பவங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இன்று வெளியிடவுள்ளது

ரொரன்ரோவில் துப்பாககிச் சூட்டுச் சம்பவங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இன்று வெளியிடப்படவுள்ளது. ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ்(Mark Saunders) மற்றும்...

Read more

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் கடசியின் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று...

Read more
Page 402 of 539 1 401 402 403 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.