சிறப்புச் செய்திகள்

தாய்லந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும், அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

தாய்லந்தின் தாம் லுவாங் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும், அவர்களது பயிற்றுவிப்பாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என...

Read more

தமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு...

Read more

நவாலி படுகொலை நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது....

Read more

பாடசாலைகளின் திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்களை ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது

ஒன்ராறியாவில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய திருத்த வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்கள் நிதியினை, டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக்...

Read more

இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய...

Read more

தாய்லாந்து குகையிலில் சிக்குண்டிருந்த 13 பேரில் 8 சிறுவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளும் நடைபெற்ற நிலையில், மேலும் நான்கு சிறுவர்கள் பத்திரமாக குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மீட்கப்பட்ட...

Read more

சுமார் 150 பேரைப் பலிகொண்ட நவாலி படுகொலையின் 23ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து...

Read more

யாழ் கோட்டையில் இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

யாழ் கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

Read more

லட்வியாவில் நேட்டோ நடவடிக்கைகளுககு தலைதாங்கிவரும் கனேடிய படைகளை கனேடிய பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்

லட்வியாவில் நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கிவரும் கனேடிய படைகளைச் சந்திப்பதற்காக, பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று லட்வியா நோக்கி பயணிக்கவுள்ளார். நோட்டோ அமைப்பின் மாநாடு ஒன்று...

Read more

“லோக் ஆயுக்தா” சட்டமூலம் தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது

முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் "லோக் ஆயுக்தா" என்று குறிப்பிடப்படும் சட்டமூலம் தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அரசு...

Read more
Page 404 of 539 1 403 404 405 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.