யப்பானில் கனமழையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது
யப்பானின் மேற்குப் பகுதியில் பெய்துள்ள வரலாறு காணாத கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு என்பவற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்து்ளளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
Read more