சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்...
Read more