சிறப்புச் செய்திகள்

சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்...

Read more

சென்னையில் போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டில் இலங்கையர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சென்னையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 92 போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும்...

Read more

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள தற்கொலைப்படைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல் நிலையம் ஒன்றின் வெளியே உள்ள சோதனை இடம் ஒன்றில் நடாத்தப்பட்ட இந்த...

Read more

இந்த ஆண்டின் “Canada Day”யின் போது நாடாளுமன்ற நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு, மூன்று நகரங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த ஆண்டுக்கான Canada Day கொண்டாட்டங்களின் போது, நாடாளுமன்றில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பிரதமர் ஜஸ்டின் ரூடோ தவிர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த ஆண்டு...

Read more

ஆக்கிரமிப்புக்களை எதிர்ப்பதற்கு ஒற்றுமை அவசியம் என்று பேராசிரியர் சொர்ணராஜா வலியுறுத்தியுள்ளார்

நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனவம், அதனைப் பேணிக் காக்கவேண்டும் என்றும், எமது ஒற்றுமையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும்போதுதான் எம்மீதான ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடலாம் என்றும், சிங்கப்பூர்...

Read more

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்று பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்

இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்று சனாதிபதி சிறப்பு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான...

Read more

தனது சேவை தேவையா இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்ற போதிலும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் திருப்பி அனுப்புவதை விரைவுபடுத்த வேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் அவர்களின் சொந்த நாட்டிற்கே உடனடியாக திருப்பி அனுப்புவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை...

Read more

மிசிசாகாவில் காருடன் வைத்து ஒருவர் எரியூட்டப்பட்ட நிலையி்ல ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

நேற்று இரவு மிசிசாகா பகுதியில் நபர் ஒருவருடன் வைத்து கார் ஒன்று எரியூட்டப்ப்டட நிலையில், குறித்த அந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Dixie வீதி...

Read more

சிரியாவில் ஈராக் படைகள் நடாத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈராக் படைகள் நடாத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்...

Read more
Page 411 of 539 1 410 411 412 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.