சிறப்புச் செய்திகள்

எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள்

சொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ள நிலையில், நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவும், எனவே இனியும் போராடிப் பயனில்லை என்றும், கேப்பாபிலவில்...

Read more

ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும்

போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாபவிமோசனம் தந்து, தம்மைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது – ஈ.பி.டி.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாபவிமோசனம் தந்து, தம்மைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது என்று ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது எனவும், காலம்...

Read more

காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அப்படி ஒரு அமைப்பை உருவாக்க உச்ச நீதிமன்றம்...

Read more

வரியும் செலுத்துவதில்லை, அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாகப் பயன்படுத்துகிறது: அமேசான் மீது அதிபர் ட்ரம்ப் கடும் சாடல்

மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி என்று எதையும் அமேசான் நிறுவனம் கட்டியதில்லை என்று ஆத்திரமடைந்த ட்ரம்ப் அமேசான் நிறுவனத்தை கடுமையாகச் சாடினார். இன்னும்...

Read more

கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வேண்டி துறைநீலாவணையில் கையெழுத்து வேட்டை

கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வேண்டி துறைநீலாவணையில் கையெழுத்து வேட்டை

Read more

யாழ்ப்பாணத்தில் கல்வி அபிவிருத்தியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும்

யாழ்ப்பாணத்தில் கல்வி அபிவிருத்தியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும் என்று இல்ஙகை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்...

Read more

நோபல் வென்ற மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான்

அமைதிக்கான நோபல் விருதை பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான மலாலா ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். தற்போது 20 வயதாகும் மலாலா...

Read more

முல்லைத்தீவினை ஆக்கிரமிக்கவுள்ள பாரிய சிங்கள குடியேற்றத் திட்டம் தொடர்பில் வடமாகாண சபையில விவாதிகக்ப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது...

Read more

ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடல்: பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், பராமரிப்புப் பணிகளுகாக ஸ்டெர்லைட் ஆலை வரும் 15 நாட்களுக்கு மூடப்படுவதாக ஆலை நிர்வாகம்...

Read more
Page 419 of 539 1 418 419 420 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.