சிறப்புச் செய்திகள்

வெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் பலி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் பலியாகினர். இதுகுறித்து வெனிசுலா அரசு தரப்பில், “வெனிசுலாவில் உள்ள மத்திய...

Read more

“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார்

"ஃபேஸ்புக்" எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்...

Read more

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்கள் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள்!

கிளிநொச்சியை சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, வாழைச்சேனை...

Read more

பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினத் துரோக ஆயுதக் குழுவாக செயற்பட்ட EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது. பருத்தித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றையநாள்...

Read more

ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம்

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,...

Read more

வடகொரிய அதிபர் கிம் சீனாவுக்கு ரகசிய பயணமா?

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாகச் சீனாவுக்கு பயணம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் ஜோங்குடன் வடகொரியாவின் முக்கிய பிரதிநிதிகளும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை...

Read more

கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், பூநகரி – சங்குப்பிட்டி பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையின் உழவு இயந்திரம் மோதி இறந்துள்ளா

வட தமிழீழம் , கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், பூநகரி - சங்குப்பிட்டி பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையின் உழவு இயந்திரம் மோதி இறந்துள்ளார்....

Read more

இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாக உள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டு்ளளார்.

இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவும், கலை நயம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில்...

Read more

விமானியின் அறையில் புகை வெளியேறியதை தொடர்ந்து எயர் கனடா விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ரொரன்ரோவில் இருந்து புறப்பட்டு வோசிங்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எயர் கனடா பயணிகள் வானூர்தி ஒன்றின் விமானக் கட்டுப்பாட்டு அறையினுள் புகை வெளியேறுவது அவதானிக்கப்பட்டதனை அடுத்து, குறித்த...

Read more

ஆனந்தசுதாகரை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் இல்ஙகை சனாதிபதிக்கு கருணை மனு!

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களால் பெறப்பட்ட...

Read more
Page 420 of 539 1 419 420 421 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.